Non-stop Sai Bhjan on Sri Sankara TV
பகவானின் 85வது அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டி.வி. 85 மணி நேரம் தொடர்ந்து பஜனையை ஒலிபரப்ப இருக்கிறது. இந்த பஜனை ஆகஸ்ட் 12, 1985 அன்று காலை 5.00 மணிக்குத் தொடங்குகிறது. பெங்களூரு வைட்ஃபீல்ட், பிருந்தாவனத்தில் இருந்து இது நேரடியாக ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சி வரலாற்றில் 85 மணிநேரத் தொடர் ஒலிபரப்பு Live ஆக நடப்பது இதுவே என்று கூறுகிறது ஸ்ரீ சங்கரா டி.வி.
அன்பர்கள் எல்லோரும் பார்த்து, கேட்டு ஆனந்தம் பெற வேண்டும்.
Advertisement
Entry filed under: Spiritual Activities. Tags: அவதார தினம், சாயி பஜனை, சாயி பஜன், பிருந்தாவனம், பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாயி பாபா.

Trackback this post