Posts tagged ‘ஏழைகளுக்கு உணவளித்தல்’
ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவை திட்டம்
‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அவனுக்கு உணவினை அளித்திடுவோம்’ என்ற பெருங்கருணை கொண்ட பகவானின் ஆசியோடு ஸ்ரீ சத்திய சாயி தேசிய நாராயண சேவைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களும், சமிதி உறுப்பினர்களும், சேவை மனம் கொண்ட மற்றவர்களும் பங்கேற்கலாம்….